முகமது ரேசா ஷா பகலவி (பாரசீக மொழி:محمد رضا شاه پهلوی) (அக்டோபர் 26, 1919 - சூலை 27, 1980), பகலவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும், ஈரான் நாட்டின் கடைசி அரசரும் ஆவார்.
1979 ஆண்டில் நடைபெற்ற ஈரானியப் புரட்சியின் போது இவரது ஆட்சி வீழ்ந்தது. அதனால் இவர் ஐக்கிய அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்து, 1980-இல் இறந்தார். பகலவி வம்சத்தை நிறுவிய இவரது தந்தை ரேசா ஷா பகலவி ஈரானை 1925 முதல் 1941 முடிய ஆண்டார்.
முகம்மத் ரேசா ஷா பகலவி محمد رضا شاه پهلوی | |
---|---|
முகமது ரேசா ஷா பகலவி | |
ஈரான் நாட்டின் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 26 செப்டம்பர் 1941 – 11 பெப்ரவரி 1979 (37 ஆண்டுகள், 138 நாட்கள்) |
முடிசூட்டுதல் | 26 அக்டோபர் 1967 | (அகவை 48)
பிறப்பு | 26 அக்டோபர் 1919 |
இறப்பு | 27 சூலை 1980 | (அகவை 60)
மரபு | பகலவி வம்சம் |
This article uses material from the Wikipedia தமிழ் article முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.