சிறுபஞ்சமூலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது.

இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் ஆவார்.

சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூல 20-ஆவது ஒலை
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

நூல் பெயர்க்காரணம்

பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்குக் கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து. இந்நூல் ஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது. காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.

இதன் அமைப்பு

தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம்' உள்ளது. இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21-ஆவதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப்பட்ட 37-ஆவது பாடல் பகுதி பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஓலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் …' என்ற 37-ஆவது பாடல் மட்டும் இருக்கிறது.

அந்த 37-ஆவது பாடலும், அதற்குப் பின்புலமாக மூல ஓலையின் பகுதிகளும் அமைந்துள்ளது.

சிறுபஞ்சமூலம் 

இப்பாடல்,'மனிதன் சாதாரணமாக மயங்கும் அழகுகளை வர்ணித்து, பின் அவற்றை விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது' என்கிறது.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்


Tags:

சிறுபஞ்சமூலம் நூல் பெயர்க்காரணம்சிறுபஞ்சமூலம் இதன் அமைப்புசிறுபஞ்சமூலம் இவற்றையும் பார்க்கவும்சிறுபஞ்சமூலம் வெளியிணைப்புகள்சிறுபஞ்சமூலம்கணிமேதாவியார்காரியாசான்பதினெண் கீழ்க்கணக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலையாளம்ஐம்பெருங் காப்பியங்கள்கிராம சபைக் கூட்டம்புதுமைப்பித்தன்பெரியாழ்வார்மூலம் (நோய்)இங்கிலாந்துஅவதாரம்உயர் இரத்த அழுத்தம்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)பெயர்ச்சொல்இந்திய தேசிய சின்னங்கள்அயோத்தி தாசர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திவ்யா துரைசாமிகஜினி (திரைப்படம்)சூரரைப் போற்று (திரைப்படம்)கருப்பை நார்த்திசுக் கட்டிகுருதி வகைரச்சித்தா மகாலட்சுமிசேலம்திருவையாறுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திருவரங்கக் கலம்பகம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இலட்சம்ஆடை (திரைப்படம்)அளபெடை69 (பாலியல் நிலை)திருவோணம் (பஞ்சாங்கம்)காற்று வெளியிடைஇந்திய தேசியக் கொடிசெக் மொழிசுடலை மாடன்இந்து சமய அறநிலையத் துறைகூகுள்பெருங்கதைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பட்டினப் பாலைகுப்தப் பேரரசுதன்வினை / பிறவினை வாக்கியங்கள்பாலை (திணை)தொல்காப்பியர்மருதம் (திணை)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மழைவேற்றுமையுருபுகாரைக்கால் அம்மையார்பரிதிமாற் கலைஞர்மீன் வகைகள் பட்டியல்உலகம் சுற்றும் வாலிபன்நயினார் நாகேந்திரன்இலங்கை தேசிய காங்கிரஸ்வாகைத் திணைகார்லசு புச்திமோன்ர. பிரக்ஞானந்தாமக்களவை (இந்தியா)தமிழக வரலாறுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பசுமைப் புரட்சிதிருவண்ணாமலைரஜினி முருகன்மு. க. முத்துசபரி (இராமாயணம்)நம்ம வீட்டு பிள்ளைசமந்தா ருத் பிரபுதேனீமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்முக்குலத்தோர்உளவியல்நீரிழிவு நோய்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கர்மாசே குவேராதிருவிழாசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்🡆 More