எலினோர் ஒசுட்ரொம் (Elinor Ostrom, பிறப்பு: ஆகஸ்ட் 7, 1933) என்பவர் அமெரிக்க அரசியல் அறிவியலாளர்.
இவர் 2009 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை அமெரிக்கரான ஒலிவர் வில்லியம்சன் என்பவருடன் சேர்ந்து பெற்றார். காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கையான வளங்களின் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம் என்று காட்டியதற்காக, இவருக்கு இந்த பரிசை வழங்கப்பட்டது. பொருளியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் இவரே ஆவார்.
எலினோர் ஒசுட்ரொம் (2009) | |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
---|---|
நிறுவனம் | இந்தியானா பல்கலைக்கழகம், அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகம் |
துறை | பொது பொருளியல் |
கல்விமரபு | New institutional economics |
பயின்றகம் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) |
விருதுகள் | பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2009) |
This article uses material from the Wikipedia தமிழ் article எலினோர் ஒசுட்ரொம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.