இசிபத்தான வித்தியாலயம் (Isipathana Vidyalaya, சிங்களம்: ඉසිපතන විදුහල) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்றாகும்.
தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது. 1952, சனவரியில் ஆரம்பிக்கப்பட்டது.
இசிபத்தான வித்தியாலயம் | |
---|---|
அமைவிடம் | |
கொழும்பு இலங்கை | |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை |
குறிக்கோள் | பாளி: தலஹங் பக்கனத வீரியங் உறுதியுடன் முடிவு செய் |
தொடக்கம் | 1952 |
நிறுவனர் | பி.ஏ. குருப்பு |
அதிபர் | ஏ.ஏ.சி. பெரேரா |
தரங்கள் | தரம் 1 - 13 |
பால் | ஆண்கள் |
வயது | 5 to 19 |
மொத்த சேர்க்கை | 4500 |
நிறங்கள் | |
இணையம் | www.isipathana.lk |
இக்கல்லூரியின் முதல் அதிபராக பி.ஏ. குருப்பு (1952 -1959) என்பவர் பணியாற்றினார். இங்கு தரம் 01 முதல் தரம் 13 வரை சுமார் 4500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article இசிபத்தான வித்தியாலயம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.