பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல் என்பது பாகிஸ்தானின் பெசாவர் நகரில் அமைந்துள்ள இராணுவத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில், 16 டிசம்பர் 2014 அன்று பாகிஸ்தான் தலிபான்களால் நடாத்தப்பட்ட தாக்குதலாகும்.
இத்தாக்குதலில் 132 மாணவ மாணவிகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர்...
2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல் | |
---|---|
தாக்குதல் நடைபெற்ற இடம் | |
இடம் | இராணுவ பொதுப் பாடசாலை, பெஷாவர், பாக்கிஸ்தான் |
ஆள்கூறுகள் | 34°00′49″N 71°32′10″E / 34.01361°N 71.53611°E |
நாள் | 16 திசம்பர் 2014 11:00 மு.ப பாக்கிஸ்தானிய நேரம் – 19:56 பி.ப பாக்கிஸ்தானிய நேரம் (UTC+05:00) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | மாணவர்கள், பாடசாலை உழியர்கள் |
தாக்குதல் வகை | தற்கொலைத்தாக்குதல், வெறித்தனமான தாக்குதல், பாடசாலை துப்பாக்கிச்சூடு |
இறப்பு(கள்) | 154 (தாக்குதலாளிகள் உட்பட) |
காயமடைந்தோர் | 114 |
தாக்கியோர் | 9 பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அங்கத்தினர் |
நோக்கம் | சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கைக்கான பழிவாங்கல் |
This article uses material from the Wikipedia தமிழ் article 2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.