அமராவதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக கட்டுமானத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.
இது ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது. 22 அக்டோபர் 2015 அன்று அமராவதி கிராமத்திலிருந்து 23கி.மீ தொலைவிலுள்ள உத்தண்டராயுனிபாலெம் என்ற கிராமத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் இந்நகர கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அமராவதி అమరావతి | |
---|---|
தலைநகரம் | |
ஆகஸ்ட் 2014 ல் தலைநகரிலுள்ள ஒரு வட்டாரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பிராந்தியம் | கடலோர ஆந்திரா |
மாவட்டம் | குண்டூர் |
அரசு | |
• வகை | Regional Authority |
• நிர்வாகம் | APCRDA |
பரப்பளவு | |
• தலைநகரம் | 217.23 km2 (83.87 sq mi) |
• Metro | 8,390 km2 (3,240 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• தலைநகரம் | 1,03,000 |
• பெருநகர் | 4,60,000 |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
Pincode(s) | 520 xxx, 521 xxx, 522 xxx |
தொலைபேசி குறியீடு | தொலைபேசிக் குறியீடு |
வாகனப் பதிவு | AP |
அதிகாரப்பூர்வ மொழி | தெலுங்கு |
இணையதளம் | APCRDA official website Amaravati official website |
இந்த நகரம் விஜயவாடாவுடன் இணைந்து இரட்டை நகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article அமராவதி (நகரம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.