சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளில் ஒரு விருதாகும்.
இவை திரைப்படத்துறையினராலும் திரைப்படம் பார்க்கும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் விருதுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிறர் எழுதிய கதைகளினைத் தழுவி சிறந்த திரைக்கதை எழுதிய ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அண்மையாக 2020 ஆசுக்கர்களில், ஜோஜோ ராபிட்.திரைப்படத்தின் திரைக்கதையினை எழுதியதற்காக டையிகா வடீடியிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது | |
---|---|
டையிகா வடீடி | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | டையிகா வடீடி ஜோஜோ ராபிட் (2019) |
இணையதளம் | oscars |
பிரான்சஸ் மரியன் இவ்விருதினை வென்ற முதல் பெண் ஆவார். 1930 இல் இவ்விருதினை வென்றார்.
The following writers have received three or more nominations:
This article uses material from the Wikipedia தமிழ் article சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.