அரிசு சந்திர சரின் (Harish Chandra Sarin) என்பவர் (1914-1997) இந்திய அரசு அதிகாரி, எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ஆவார்.
இவர் நவம்பர் 3, 1968 முதல் திசம்பர் 7, 1970 வரை பதவியிலிருந்தார் இவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்ற புத்தகத்தை எழுதியவர்.
அரிசு சந்திர சரின் | |
---|---|
பிறப்பு | தியோரியா, உத்தரப் பிரதேசம், இந்தியா | மே 27, 1914
இறப்பு | சனவரி 27, 1997 | (அகவை 82)
பணி | குடிமைப்பணி அதிகாரி, எழுத்தாளர் |
அறியப்படுவது | பாதுகாப்புச் செயலர் |
வாழ்க்கைத் துணை | புஷ்பா சரின் |
விருதுகள் |
|
சாரின், மே 27, 1914-ல் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியாவில் பிறந்தார் மற்றும் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். ஓய்வுபெறும் வயதைக் கடந்தும் இவர் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தார். புஷ்பா ரத்தோரை மணந்த சரின், ஜனவரி 27, 1997-ல் இறந்தார். இந்திய அரசு இவருக்கு 1967-ல் இரண்டாவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்ம விபூசண் விருதினை வழங்கியது. இவர் இந்திய மலையேறுதல் அறக்கட்டளையின் சிறப்பு விருதினை 1993ஆம் ஆண்டு பெற்றார்.
This article uses material from the Wikipedia தமிழ் article அரிசு சந்திர சரின், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.