பாணினி (Pāṇini) என்பார் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலான அட்டாத்தியாயியை எழுதியவராவார்.
இவர் சமசுகிருத மொழியியலின் தந்தை எனப்போற்றபடுகிறார். இவரது காலம் பொ.ஊ.மு. 520-க்கும் பொ.ஊ.மு. 460-க்கும் இடையே இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகிறார்கள். இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்கில் உள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாக கருதுகின்றனர்.
பாணினி | |
---|---|
காசுமீரில் கிடைத்த 17-ஆம் நூற்றாண்டு காலத்திய பாணினியின் இலக்கண நூல் | |
தாய்மொழியில் பெயர் | சமக்கிருதம்: पाणिनि |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அட்டாத்தியாயி, சமசுகிருத செம்மொழி |
காலம் | பொ.ஊ.மு. 520-க்கும் பொ.ஊ.மு. 460-க்கும் இடையே |
பகுதி | காந்தாரம் |
முக்கிய ஆர்வங்கள் | சமசுகிருத இலக்கணம் & சமசுகிருத மொழியியல் |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
பழங்காலத்தின் மிகப் பெரிய மொழியியலாளர்
பாணினி...பழங்காலத்தின் மிகப்பெரிய மொழியியலாளர் ஆவார், மேலும் அவ்வாறு கருதப்படுவதற்கு தகுதியானவர்
—செ எப் சிதால், செருமானிய சமசுகிருத இலக்கணப் பேராராசிரியர்
சமசுக்கிருத இலக்கணம் மற்றும் மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள இவர், அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவியல் அடைப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளார்.
This article uses material from the Wikipedia தமிழ் article பாணினி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.