சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ (Jean-Marie Gustave Le Clézio (பிரெஞ்சு மொழி: ; பிறப்பு 13 ஏப்ரல் 1940) ஒரு பிரன்சு எழுத்தாளர் மற்றும் பேராசிரியர்.
ஜெ.எம்.ஜி.லெ.கிளெஸியோ என்று அறியப்படுகிறார். நாற்பது (40) அதற்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கிறார். 1963 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் ரெனாடாக்ஸ் விருதைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு "புதிய புறப்பாடு, கவிதை சாகசம் மற்றும் உணர்ச்சிபூர்வமான மெய்மறந்த இன்பம் , ஒரு நாகரீகத்தைத் தாண்டி, நாகரிகத்திற்கு கீழேயுள்ள ஒரு மனிதனின் ஆராய்ச்சியாளர்" என்ற படைப்பிற்காக வழங்கப்பட்டது.
சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ | |
---|---|
2008 இல் லெ கிளெஸியோ | |
பிறப்பு | சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ 13 ஏப்ரல் 1940 நீஸ், பிரான்சு |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | பிரான்சு |
காலம் | 1963–இன்றுவரையிலும் |
வகை | நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் |
கருப்பொருள் | நாடுகடத்தல் (வெளியேற்றம்), குடியேறுதல், சிறுவயது, சூழலியல், குடியேறுதல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Le Procès-Verbal, பாலைவனம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2008 |
This article uses material from the Wikipedia தமிழ் article ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.