மூன்றாம் செயவர்மன் (Jayavarman III ) கம்போடியாவை ஆண்ட இரண்டாம் செயவர்மனின் மகனும் வாரிசுமாவான்.
:103வருங்கால கெமர் அரசரான முதலாம் யசோவர்மன் மூன்றாம் செயவர்மனின் தாத்தாவான உருத்ரவர்மனின் சகோதரருடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவனது ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த சில கோயில்கள் உள்ளன. ஆனால் அவை இவனுக்குச் சொந்தமானவை என்று யாரும் கூறவில்லை. இவன் ஒரு சிறிய கட்டுமானத் திட்டத்தைத் தொடங்கியிருக்கலாம். அது இவனது மகனும் வாரிசுமான முதலாம் இந்திரவர்மனால் மறைக்கப்பட்டது. செயவர்மன் 877இல் ஒரு காட்டு யானையை துரத்திச் செல்லும்போது இறந்தான்.
மூன்றாம் செயவர்மன் | |
---|---|
கெமர் அரசன் | |
ஆட்சிக்காலம் | 850 – 877 |
முன்னையவர் | இரண்டாம் செயவர்மன் |
பின்னையவர் | முதலாம் இந்திர வர்மன் |
இறப்பு | 877 |
மரபு | வர்மன் வம்சம் |
தந்தை | இரண்டாம் செயவர்மன் |
மதம் | இந்து சமயம் |
Briggs, Lawrence Palmer. The Ancient Khmer Empire. Transactions of the American Philosophical Society, 1951.
This article uses material from the Wikipedia தமிழ் article மூன்றாம் செயவர்மன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.