முனைவர் தில்லை நடராஜன் இராமச்சந்திரன் (T.
N. Ramachandran; 18 ஆகத்து 1934 - 6 ஏப்ரல் 2021) தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ் சைவம் குறித்தும் சைவ சித்தாந்தம் குறித்தும் பல நூல்களை எழுதியவர். சேக்கிழார் அடிப்பொடி எனும் சிறப்பு பட்டத்தைப் பெற்றவர்.
தில்லை நடராஜன் இராமச்சந்திரன் | |
---|---|
பிறப்பு | டி. என். இராமச்சந்திரன் 18 ஆகத்து 1934 சிதம்பரம் |
இறப்பு | ஏப்ரல் 6, 2021 | (அகவை 86)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | சேக்கிழார் அடிப்பொடி |
பணி | ஆன்மீக எழுத்தாளர், பேச்சாளர் |
அறியப்படுவது | சைவம், சைவ சித்தாந்தம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 2 & 7ம் திருமுறை விளக்க உரை |
வலைத்தளம் | |
http://drtnr.org/ |
சைவத் தமிழ் திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல் இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணம், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர்.
தில்லை நடராஜன் – காமாட்சியம்மாள் இணையருக்கு 18 ஆகஸ்டு 1934ல் பிறந்த இராமச்சந்திரன், சட்டக் கல்வி பயின்று 9 ஆகஸ்டு 1956 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 13 செப்டம்பர் 1956ல் கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தி. ந. இராமச்சந்திரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சைவத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அவைகளில் சில:
This article uses material from the Wikipedia தமிழ் article தி. ந. இராமச்சந்திரன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.