பதுகேஷ்வர் தத் ⓘ (Batukeshwar Dutt, நவம்பர் 18,1910 - ஜூலை 20,1965) 1900 ஆண்டுகளின் தொடக்கத்தில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
இவர் ஏப்ரல் 8, 1929 இல் பகத் சிங்குடன் இணைந்து தில்லியில் வெடிகுண்டு வீசிய நிகழ்வின் மூலம் பரவலாக அறியப்பட்டார். பின்னர் அச்செயலுக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்துஸ்த்தான் சோசலிசக் குடியரசு அமைப்பின் உறுப்பினராக இருந்தார். சிறையிலிருந்து விடுதலையான பின்னர் இவர் காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்குகொண்டு சிறைக்குச் சென்றார்.
பாதுகேஷ்வர் தத் | |
---|---|
பிறப்பு | கான்பூர், பிரித்தானிய இந்தியா | 18 நவம்பர் 1910
இறப்பு | சூலை 20, 1965 புது தில்லி, இந்தியா | (அகவை 54)
தேசியம் | இந்தியர் |
அமைப்பு(கள்) | நாவுஜவான் பாரத் சபா, இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பு |
அறியப்படுவது | இந்திய விடுதலைப் போராட்ட வீரர் |
This article uses material from the Wikipedia தமிழ் article பதுகேஷ்வர் தத், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.