லாலு பிரசாத் யாதவ் (இந்தி: लालू प्रसाद यादव, பி.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஜூன் 11, 1948) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.லாலு பிரசாத் யாதவ் வழக்கின் மூலம் தன் முதல்வர் பதவியை இழக்க நேரிட்ட போது அவரின் மனைவியான ராப்ரி தேவியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து ஆட்சி செய்தார். இந்திய வரலாற்றில் நஷ்டத்தில் இருந்த ரயில்வே துறையை லாபத்தில் இயக்கியது இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போது தான்.
லாலு பிரசாத் யாதவ் | |
---|---|
இந்திய இரயில்வே அமைச்சர் | |
Member of the U.S. House of Representatives from பீகார் | |
பதவியில் 24 மே 2004 – 23 மே 2009 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | நிதிஷ் குமார் |
பின்னவர் | மம்தா பானர்ஜி |
தொகுதி | சாரண் |
20வது பீகார் முதல்வர் | |
பதவியில் 4 ஏப்ரல் 1995 – 25 ஜூலை 1997 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | ராப்ரி தேவி |
பதவியில் 10 மார்ச் 1990 – 28 மார்ச் 1995 | |
முன்னையவர் | ஜகந்நாத் மிஸ்ரா |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
இந்தியா நாடாளுமன்றம் for சாப்ரா | |
பதவியில் 24 மே 2004 – 22 மே 2009 | |
முன்னையவர் | ராஜீவ் பிரதாப் ரூடி |
பின்னவர் | தொகுதி பிரிக்கப்பட்டது |
பதவியில் 2 டிசம்பர் 1989 – 13 மார்ச்1991 | |
முன்னையவர் | ரம்பஹதூர் சிங் |
பின்னவர் | லால் பாபு ராய் |
பதவியில் 23 மார்ச் 1977 – 22 ஆகஸ்ட் 1979 | |
முன்னையவர் | ராம்சேகர் பிரசாத் சிங் |
பின்னவர் | ஸ்டாயா தியோ சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | native_name 11 சூன் 1948 கோபால்கஞ்ச், பீகார், இந்தியா |
இறப்பு | native_name |
இளைப்பாறுமிடம் | native_name |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | ராப்ரி தேவி |
உறவுகள் | தேஜ் பிரதாப் சிங் யாதவ் மருமகன் |
பிள்ளைகள் | தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி உட்பட 9 குழந்தைகள் |
பெற்றோர்(s) | குண்டன் ரே (தந்தை) மராச்சியா தேவி (தாய்) |
முன்னாள் கல்லூரி | வணிகவியலில் இளங்கலை, பாட்னா பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | http://rjd.co.in/shri-lalu-prasad-yadav.html |
1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 30 செப்டம்பர் 2013 அன்று லாலு குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கியது இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது, இதனால் இவர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை இழந்தார்.
லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
This article uses material from the Wikipedia தமிழ் article லாலு பிரசாத் யாதவ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.