சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும்.
சேவா சதனம் | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் (எம். யு. ஏ. சி) |
கதை | திரைக்கதை கே. சுப்பிரமணியம் கதை பிரேம் சாந்த் |
நடிப்பு | எஃப். ஜி. நடேச ஐயர் எஸ். ஜி. பட்டு ஐயர் ஜோலி கிட்டு ஐயர் எம். எஸ். சுப்புலட்சுமி ஜெயலட்சுமி ராம்யாரி எஸ். வரலட்சுமி கமலா குமாரி |
வெளியீடு | மே 2, 1938 |
நீளம் | 18900 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
This article uses material from the Wikipedia தமிழ் article சேவாசதனம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.