பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஈ. வரதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பவளக்கொடி | |
---|---|
இயக்கம் | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
தயாரிப்பு | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
கதை | இளங்கோவன் |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் டி. ஈ. வரதன் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராஜகுமாரி எம். எஸ். சரோஜினி டி. ஏ. மதுரம் ஹரினி குமாரி என். ராஜம் லலிதா பத்மினி |
வெளியீடு | ஏப்ரல் 9, 1949 |
ஓட்டம் | . |
நீளம் | 14739 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கவி குஞ்சரம் ஆகியோர் இயற்றியிருந்தனர். நடனம் வழுவூர் இராமையா பிள்ளை.
This article uses material from the Wikipedia தமிழ் article பவளக்கொடி (1949 திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.