கொங்காலே கொட பண்டா என்பவர் இலங்கை ஆங்கிலேடம் இருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்காகப் போராடிய தேசிய வீரர்களுள் ஒருவராவார்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இவர் களனியில் வனவாசல என்னும் பிரதேசத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் வர்ணபுர தேவக டேவிட். வனவாசல டேவிட், பேலியகொட டேவிட்எனும் பெயர்களாலும் இவர் அழைக்கப்படார். வரி எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு வெளியிட்டு மலைநாட்டிற்கு வந்த அவர் அங்கு திருமணப்பந்தத்தில் இணைந்த்துகொண்டார் . பிறகு அவர் கொங்கால கொட பண்டா என பிரசித்தம் அடைந்தார் . கொங்காலே கொட பண்டா சிங்களவர்களின் மன்னனாக சீறீ சர்வசித்தி ராஜசிங்க என்னும் பெயரில் தம்புள்ளையில் முடிசூடிக்கொண்டார். 1848இல் இலங்கையில் இடம்பெற்ற சுதந்திரப்போரின் போது வீரபுரன் அப்பு எனும் பௌத்தபிக்குவுடன் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட்டார். உயிருடன் கைதான அவர் குற்றவாளீயாக ஒப்புக்கொண்டபடியால், மலாக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். சிங்களவரின் வீர புருஸரான இவர் நோயினால் 1849 டிசம்பர் 1 ஆம் திகதி மரணமானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article கொங்காலே கொட பண்டா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.