இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்குமிடையான 2002 ஒஸ்லோ பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் டிசம்பர் 2 - 5,2002 நாட்களில் இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பும் போர்நிறுத்தத்தின் உறுதிப்பாடு, மனிதாபிமான மற்றும் புணர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தின.
2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கை இனப்பிரச்சினை | |||||||||
| |||||||||
அணிகள் | |||||||||
இலங்கை அரசு | விடுத்லைப் புலிகள் | ||||||||
தலைவர்கள் | |||||||||
ஜீ. எல். பீரிஸ் | அன்ரன் பாலசிங்கம் | ||||||||
குழுவினர் | |||||||||
ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா | அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம் | ||||||||
|
This article uses material from the Wikipedia தமிழ் article இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.