This page is not available in other languages.
"இசுரயேலர்" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது
இசுரயேலரைப் பற்றியது. இப்பெயரிலுள்ள நாடு பற்றி அறிய இசுரேல் கட்டுரையை பார்க்க. இசுரயேலர் அல்லது இசுரவேலர் என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 குலங்களின்... |
தாவீது அரசனின் கீழ் இசுரயேலர் எபூசியர்களின் நகர் எபூசு என அறியப்பட்ட எருசலேம் மீது மேற்கொண்ட முற்றுகையைக் குறிக்கின்றது. இசுரயேலர் எதிர்பாராத தாக்குதலால்... |
நீதித் தலைவர்கள் நூலின்படி சவுலின் ஒன்றிணைந்த முடியாட்சிக்கு முன்பு இசுரயேலர் கோத்திரங்கள் நீதித் தலைவர்கள் என்பவர்களின் கீழ் கூட்டுக் குழுவாக வாழ்ந்தனர்... |
தலைமையில் இசுரயேலர் கானான் நகர் ஆயியைக் கைப்பற்றச் சென்றார்கள். முதலில் சிறியதொரு படை சென்றது. அதை எதிர்த்து கானானியப் போர்வீரர்கள் வந்தனர். இசுரயேலர் படையினர்... |
யாக்கோபுவினுடைய இரு மனைவியர்களுள் அவருடைய விருப்பத்திற்கு உரியவரும், பன்னிரு இசுரயேலர் குலங்களில் இரண்டின் தந்தையர்களான யோசேப்பு, பெஞ்சமின் ஆகியோரின் தாயும்... |
வழியில்லாமல், உண்பதற்கோ குடிப்பதற்கோ ஒன்றுமில்லாமல் இசுரயேலர் அவதிப்படலாயினர். உள்ளம் தளர்ந்துபோன இசுரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர். முற்றுகையிடப்பட்டு... |
இசுரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இசுரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர்... |
ஏற்பட்டதால் எகிப்துக்குச் செல்கின்றனர். அங்கே குடியேறுகின்றனர். தொடர்ந்து, இசுரயேலர் எகிப்தில் பலுகிப்பெருகி, பெருந்திரளான மக்களாக வளர்கிறார்கள். ஆனால் அவர்கள்... |
எழுந்திருக்கலாம் என்று அறிஞர் கருத்துத் தெரிவித்துள்ளனர். கானான் நாட்டில் குடியேறிய இசுரயேலர் தாம் சென்ற நகரங்களுக்கு என்ன பெயர் இருந்தனவோ அவற்றை அப்படியே மாற்றாது... |
தலைவர்களின் நூல்") என்பது இதன் பெயராகும் நீதித் தலைவர்கள் என்னும் இந்நூல் இசுரயேலர் கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும்... |
காணப்படும் சொல் ஆகும். இச் சொல் ஒர் இனப்பெயர் அல்ல, மாறாக ஒரு செமிட்டிய இசுரயேலர் என்பதனுடன் ஒத்த கருத்துள்ள சொல்லாக அதிகம் கையாளப்படுவதுடன், குறிப்பான... |
திபேரியம் Lēʼā ISO 259-3: Leˀa)) என்பவர் யாக்கோபுவின் முதல் மனைவியும் பன்னிரண்டு இசுரயேலர் குலத்தவர்களின் தந்தையர் அறுவரின் தாயும், தீனாவின் என்ற பெண் பிள்ளையின்... |
இக்கண்ணோட்டத்தில் திருப்பாடல்கள் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகின்றன: இவை இசுரயேலர் தங்கள் கடவுளைப் படைப்பின் தலைவராகவும் மீட்பளிக்கும் இறைவனாகவும் ஏத்திப்... |
அரிச்சுவடி எபிரேய உச்சரிப்பு; விவிலிய எபிரேயம் இனக் குழுக்கள்: எபிரேயர் இசுரயேலர், யாக்கோபுவின் சந்ததியார் யூதர் கானானிய மொழிகள் பேசும் மக்கள் இலக்கியம்:... |
இசுரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இசுரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர்... |
மன்னனால் யோசேப்புக்கு திருமணம் செய்ய கொடுக்கப்பட்டார்.) கானானிலிருந்து இசுரயேலர் எகிப்துக்கு வரமுன்னர் மனாசே பிறந்தார் (Genesis 48:5). விக்கிமீடியா பொதுவகத்தில்... |
மன்னனால் யோசேப்புக்கு திருமணம் செய்யக் கொடுக்கப்பட்டார். கானானிலிருந்து இசுரயேலர் எகிப்துக்கு வரமுன்னர் எப்ராயிம் பிறந்தார் (Genesis 48:5). விக்கிமீடியா... |
சமாரியர் (Samaritans; எபிரேயம்: שומרונים) எனப்படுவோர் இசுரயேலர் அல்லது எபிரேயர் இனத்தை மூலமாகக் கொண்ட லெவண்ட் பகுதியில் உள்ள இனச்சமயக் குழு ஆகும். இவர்கள்... |
நடையில் அமைந்துள்ளது. கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இசுரயேலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை... |
என்று இறைவாக்கினர் முழக்கம் செய்தார். வரலாற்றின் ஆண்டவர் கடவுளே என்பதும் இசுரயேலர் மூலமாக மாந்தர் அனைவரும் நற்செய்தி பெற்று, இறையாசி பெறுவர் என்பதும் இங்கு... |