This page is not available in other languages.
"திருக்குறள்" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும்... |
திருக்குறள் வீ.முனுசாமி (Thirukkuralar V. Munusamy, செப்டம்பர் 26, 1913 - சனவரி 4, 1994) தமிழறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். உலகப் பொதுமறை திருக்குறள்... |
திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு... |
திருக்குறள் மணக்குடவர் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவரும், பரிமேலழகருக்கு உரை வழிகாட்டியாக விளங்கியவருமான... |
திருக்குறள் நுண்பொருள்மாலை என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரி இரத்தினக் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட உரைநூல் குறிப்பு. இது திருக்குறள் பரிமேலழகர்... |
திருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம் என்பது திருக்குறள் நெறிகளையும், தமிழின் சிறப்பையும் விளக்கிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களால்... |
திருக்குறள் பரிதியார் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் ஒருவரான பரிதியார் என்பவர் திருக்குறளுக்கு எழுதிய உரையைக் குறிக்கும்... |
திருக்குறள் பரிப்பெருமாள் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் ஒருவரான பரிப்பெருமாள் என்பவர் திருக்குறளுக்கு எழுதிய உரையைக்... |
திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது திருக்குறள் பரிமேலழகர் உரை. திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை மிகவும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது... |
திருக்குறள் காலிங்கர் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் ஒருவரான காலிங்கர் என்பவர் திருக்குறளுக்கு எழுதிய உரையைக் குறிக்கும்... |
திருக்குறள் பாயிரம் என்று கூறப்படுவது, திருக்குறளிலுள்ள 133 அதிகாரங்களில் முதல் நான்கு அதிகாரங்கள். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்... |
திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துப் பாடல்கள் உள்ளன. இந்தப் பத்தைத் திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள்... |
திருக்குறள் சுகாத்தியர் உரை என்பது T.M. Scott என்ற மேல்நாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் தம் பெயரை "சுகாத்தியர்" என்று தமிழ்வடிவமாக்கி, அப்பெயரில் திருக்குறளுக்கு... |
திருக்குறள் ஆய்வு நூல்கள் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெயரால் அறியப்படுகின்ற திருக்குறள் பற்றி அறிஞர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள... |
திருக்குறள் நூலுக்கு உரைநடையில் பலர் உரை எழுதியுள்ளனர். எழுதியும் வருகின்றனர். இதற்கு எழுதப்பட்டுள்ள பழமையான உரைகளும் உண்டு. 20 ஆம் நூற்றாண்டில் சிலர்... |
கிறித்துவர்களின் திருக்குறள் கொடை என்னும் திருக்குறள் ஆய்வு நூல் கு. மோகனராசு, வீ. ஞானசிகாமணி ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு 2004இல் மணிவாசகர் பதிப்பகத்தால்... |
அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. திருக்குறள் உரைவளம், தண்டபாணி தேசிகர் பதிப்பு, திருக்குறள் உரைக்கொத்து, ஸ்ரீ காசிமடம், திருப்பனதாள் பதிப்பு... |
முறை மாறிய திருக்குறள் உரைகள் என்னும் திருக்குறள் ஆய்வுநூலை எழுதியவர் திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு. இந்நூல் மணிவாசகர் பதிப்பகத்தால் 2005ஆம்... |
திருக்குறள் அகராதி என்னும் தலைப்பில் திருக்குறள் ஆய்வுநூல் ஒன்றினை எச். இராமசாமி 2004இல் வெளியிட்டார். இந்நூலில் திருக்குறளில் வருகின்ற அனைத்துச் சொற்களும்... |
திருக்குறள் அமைப்பும் முறையும் என்னும் திருக்குறள் ஆய்வு நூலை மு. சண்முகம் பிள்ளை என்பவர் 1972இல் எழுதி வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட... |