ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)), கடல் சட்டம் 1973 மற்றும் 1982 ஆண்டுகள் இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு மூலம் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட சாசனம் ஆகும்.
இந்த கடல் சட்ட சாசனம் கடல்சார் வணிகம், சுற்றுச் சூழல் மற்றும் கடல்சார் இயற்கை வளங்கள் மேலாண்மை போன்ற விடயங்கள், உலகின் கடல்களில் நாடுகள் பெற்றுள்ள உரிமைகள் குறித்தும் பயன்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறது. 1982ல் முடிந்த மாநாடு 1958ல் கையெழுத்தான நான்கு ஒப்பந்தங்களில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கையில் 60வது நாடாக கயானா கையெழுத்திட்டது. இதன் பிறகு 1994 இல் இது பயன்பாட்டுக்கு வந்தது.
Logo of the Convention | |
கையெழுத்திட்டது | 10 December 1982 |
---|---|
இடம் | Montego Bay, Jamaica |
நடைமுறைக்கு வந்தது | 16 November 1994 |
நிலை | 60 ratifications |
கையெழுத்திட்டோர் | 157 |
தரப்புகள் | 166 |
வைப்பகம் | Secretary-general of the United Nations |
மொழிகள் | Arabic, Chinese, English, French, Russian and Spanish |
முழு உரை | |
United Nations Convention on the Law of the Sea விக்கிமூலத்தில் முழு உரை |
This article uses material from the Wikipedia தமிழ் article ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.