This page is not available in other languages.
"மரம்" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து... |
கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு... |
பெருக்க மரம் அல்லது பப்பரப்புளிய மரம் (Baobab) என்பது அடன்சோனியா (Adansonia) எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். பெருக்க மரத்தில் ஒன்பது இனங்கள் உள்ளன... |
தைல மரம் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்) என்பது மிர்டேசியே (Myrtaceae) என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக்... |
புளிய மரம் (Tamarind) (தென்னிலங்கையில் வடுபுளி எனப்படுகிறது). இது பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான... |
போதி மரம் (Bodhi Tree) (சமசுகிருதம்: बोधि) என்பதற்குத் தமிழில் அரச மரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதிக் கோயிலில்... |
கற்பக மரம் அல்லது கற்பக விருட்சம் (Kalpavriksha) (சமசுகிருதம்: कल्पवृक्ष), என்பது இந்து சமய நம்பிக்கைப்படி தேவ லோகத்தில் இருக்கும் மரமாகும். கல்ப தரு,... |
நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியாவுக்கும்... |
வஞ்சி என்பது ஒரு வகை மரம். இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரமானது குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக... |
வன்னி மரம் பல்வேறு சிறப்புகளை உடைய மரம். தமிழ்நாட்டில் மிகப் பெரிய சமூகமான வன்னிய குல க்ஷத்திரியர் மக்களின் குல மரமாகவும் சோழ மன்னர்களின் குல மரம் என்னும்... |
ஈச்ச மரம் அல்லது ஈச்சை மரம் (ஒலிப்பு) (Phoenix sylvestris (sylvestris - Latin, of the forest), silver date palm, sugar date palm அல்லது wild date palm)... |
மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரம் இதுவேயாகும் (சமஸ்கிருதத்தில்-போதி). இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம்... |
வழுக்கு மரம் ஏறல் என்பது ஒருவர் உயரமான வழுவழுப்பான மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு. நன்கு வளர்ந்த... |
சேர்க்கைக்கு உள்ளாகிவிடும். இறைச்சியைப் புகைக்க கொய்யா மரம் ஹவாயில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மரம் பூச்சிகள், பங்கசுத்தாக்கங்களில் இருந்து தடுப்பான... |
ஆடற்கலையில் கைகாட்டும் முத்திரைகளில் ஒன்று. இந்த மரத்தின் இனம் செயலை மரம் அசோக மரம் காண்க சங்ககால மலர்கள் ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த கா - மதுரைக்காஞ்சி 701... |
கோட்டுருவானது மரம் (tree) எனப்படும். "இணைப்புள்ள சுழலாத் திசையற்ற கோட்டுரு" எனவும் மரம் வரையறுக்கப்படுகிறது. பன்மரம் (திசையுறு மரம், திசைசார் மரம், ஒற்றை இணைப்பு... |
நுணா (பக்க வழிமாற்றம் தணக்கம் (மரம்)) நிறப் பழங்களையும் உடைய மரம். மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும். இலைகள் பழங்கள் மரப்பட்டை நுணா மரத்தை இக்காலத்திலும் தணக்க மரம் என வழங்குகின்றனர்.... |
குறிக்கவும், மரம் என்ற ஒரே சொல்லே வழக்கில் உள்ளது. மரம் (கட்டிடப் பொருள்) எனும் இக் கட்டுரை, மரத்தைக் கட்டிடப் பொருளாக எடுத்து விளக்குகிறது. மரம், விரைவில்... |
மெலலியுக்கா லியுகாடென்ரான் (melaleuca leucadendra) என்பது பொதுவாக காகித மரம் (weeping paperbark, long-leaved paperbark அல்லது white paperbark) என்று அழைக்கப்படுகிறது... |
ஈழத் தமிழில் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது. சீதா மரம் வளர உகந்த காலநிலை 25 °C (77 °F) முதல் 41 °C (106 °F) வரையாகும்.பெரும்பாலான... |