This page is not available in other languages.
"பல்லவர்" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது
பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் பொ.ஊ. 275 முதல் பொ.ஊ. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள்... |
திருப்புமுனையாக அமைந்து அதன் வளர்ச்சியில் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது பல்லவர் காலமே எனில் அது மிகையல்ல. இப்பகுதியில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்து... |
பல்லவர் நாணயங்கள் ஈயம், செப்பு, வெண்கலத்தில் பதிப்பிக்கப்பட்டன. வெள்ளியிலும் தங்கத்திலும் பதிக்கப்பட்ட நாணயங்கள் இதுவரை கிட்டவில்லை; ஆனால் பல்லவர் கல்வெட்டுக்களில்... |
பல்லவர் காலம் என்பது கி.பி. 600 - கி.பி. 900ம் ஆண்டுகளின் பிற்பகுதிக்கும் இடைப்பட்டதெனலாம். ஏறக்குறைய 300 ஆண்டுகள் பல்லவர் காலத்தினுள் அடக்கம் பெறுகின்றன... |
தமிழ்நாட்டுக் கட்டிடக்கலையில் பல்லவர் காலத் தூண்கள் என்பன கிபி 6ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை நிலவிய பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில்... |
பல்லவர் கொடி என்பது தமிழகத்தின் பல்லவப் பேரரசின் கொடியாகும். பல்லவ அரச சின்னம் சிங்கம் மற்றும் நந்தி ஆகும், இது மாறக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு பல்லவ... |
முதலாம் குமாரவிட்ணு (பகுப்பு இடைக்காலப் பல்லவர்) காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன். இவனது காலம் பற்றி போதிய ஆதாரங்கள் இல்லை எனினும் இவன் பல்லவர் மரபினுள் ஐந்தாம் ஆனவன் என்றும்... |
பல்லவர் செப்பேடுகள் முப்பது என்பது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வு நூல் ஆகும். இந்த நூலில் பல்வர் காலத்து முப்பது செப்பேடுகள் பற்றி விரிவாக... |
மரத்தாலான போதிகைகள் இருந்திருக்கக்கூடும். பல்லவர் காலத்தில் கல்லாலான முதற் கோயில் அமைக்கப்பட்டதிலிருந்து, பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம், பிற்காலப்... |
திராவிடக் கட்டடக்கலை (பிரிவு பல்லவர் காலம்) துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார். தமிழர் கட்டடக்கலையில் கால வரைவு பின்வருமாறு: பல்லவர் காலம் (பொ.ஊ. 600 – பொ.ஊ. 900) சோழர் காலம் (பொ.ஊ. 900 – பொ.ஊ. 1150) பாண்டியர்... |
இரண்டாம் சிம்மவர்மன் (பகுப்பு இடைக்காலப் பல்லவர்) இரண்டாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்கால பல்லவர் மன்னர்களுள் ஒருவன். நாலாம் பல்லவர் கதம்பர் போரின் போது திருப்பர்வதத்தை ஆண்ட மரபினருள் முதல்வன் முதலாம் கிருட்ணவர்மன்... |
பல்லவர் கால அளவைகள் என்பவை பல்லவ நாட்டில் நிலவிய அளவை முறைகளைக் குறிக்கும். பல்லவர் ஆட்சிக்குட்பட்ட பரப்பில் நிலம் முழுவதும் செவ்வையாக அளவைபெற்று இருந்தது... |
பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை (பகுப்பு பல்லவர்) உச்சத்தை எட்டியது. தென்னிந்தியாவின் முதல் கல் மற்றும் குடைவுக் கோயில்கள் பல்லவர் ஆட்சியின் போது கட்டப்பட்டன. அவை அதற்குமுன் கட்டப்பட்டிருந்த செங்கல் மற்றும்... |
முதலாம் விட்ணுகோபன் (பகுப்பு இடைக்காலப் பல்லவர்) விட்ணுகோபன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.இவன் காலத்தில் மயூரவர்மன் என்றவன் பல்லவருக்கு எதிராக புரட்சி செய்து கடம்ப அரசை... |
பாரம்பரியமாகும் . பல்லசனா என்ற பெயர் கொண்ட இந்த குழுவினர் வரலாற்று ரீதியாக பல்லவர் சேனை அல்லது பல்லவர் போர் படையைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது, இன்று இது பல்லசனா... |
சிம்மவிஷ்ணு (பகுப்பு பல்லவர்) சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை... |
விசய கந்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் பட்டயங்களில் குறிப்பிடப்படும் பல்லவ மன்னர்களில் மூன்றாமானவன். இவனுக்கும் இவன் முன்னோனான சிவகந்தவர்மன் என்பவனுக்கும்... |
இளவரசன் புத்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் பட்டயங்களில் குறிப்பிடப்படும் பல்லவர்களில் நாலாமானவன். இவனுக்கும் இவன் காலத்தில் மன்னனாக இருந்த விசய கந்தவர்மன்... |
செய்ததாகக் கருதப்படுகிறது. நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும் பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக்... |
குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவ்வாறாக நடுகற்களில் தோன்றிய கல்வெட்டுக்கள் பல்லவர் காலத்தில் வேறு தேவைகளுக்கும் பயன்படத் தக்கதாக வளர்ச்சியடைந்தன. பல்லவர்களின்... |