This page is not available in other languages.
"மாத்திரை+(தமிழ்+இலக்கணம்)" பக்கத்தை இந்த விக்கியில் உருவாக்கவும்! தேடல் முடிவுகளை காண்க.
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக்... |
மாத்திரை (தமிழ் இலக்கணம்). மாத்திரை (மருத்துவம்).... |
இலக்கணம் (ஒலிப்பு) என்பது மொழியின் அமைப்பையும், பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது. இச்சொல்லின் மூலம் தமிழ் என்பர். விளக்கணம் (விளக்கம்... |
எழுத்துக்கள் மெல்லினம் இடையினம் வல்லினம் உயிர்மெய் எழுத்துகள் ஆயுத எழுத்து மாத்திரை உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலுகரம் குற்றியலிகரம் ஐகாரக் குறுக்கம் ஔகாரக்... |
என்பதனுள் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும், "பொழுது" என்பதனுள் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம்... |
உயிரெழுத்து அளபெடுத்து வருதல். உயிரெழுத்துகளில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துகளுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த... |
ஔகாரக் குறுக்கம் (பிரிவு இலக்கணம்) மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும். தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ... |
மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை அசை எனக் கூறுகிறது. யாப்பிலக்கணத்தில்... |
ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், இதழ் குவியாமல் அரை மாத்திரை அளவு ஒலிக்கும். நுந்தை என்பது உன் தந்தை எனப் பொருள்படுவதோர் முறைப்பெயர். தமிழ் இலக்கணம் குற்றியலிகரம்... |
ல் வ் ழ் ள் மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும் கீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துகள், அனைத்துலக ஒலிப்பெழுத்துகளுடனும்... |
கலத்தற்கு இலக்கணம் கூறலாயினார். இந்த கால கட்டத்தில் தான் தமிழகத்தில் வடமொழியாளர்களால் கிரந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தனவாதல் வேண்டும்; தமிழகத்தே தமிழ் எழுத்துக்கள்... |
தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் (பகுப்பு 13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்) நிறுத்துதல் யாப்பு என்பது அடிதொறும் பொருள் பெறச் செய்வது. நோக்கு ஒன்பது மாத்திரை முதலாகிய உறுப்புகளைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். மரபியலில் இளமை... |
தொல்காப்பியம் - மூலமும் விளக்க உரையும். சென்னை: உமா பதிப்பகம். பக். 31-32. தமிழ் இலக்கணம் இதனை இருசொல்-புணர்ச்சி என அறிஞர்கள் விளக்குவர். தொல்காப்பியம் 1-51 பதிற்றுப்பத்து... |
குற்றியிலிகரம் - shortend e பகுபதம்(இலக்கணம்) - Divisble word பகுதி - Root பகாப்பதம் - Indivisible word மாத்திரை - Quantity பெயர் - Noun வினை - Verb இடைச்சொற்கள்... |
செய்யுள் இலக்கணம் பற்றி அதன் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியம் பின்வரும் 26+8=34 செய்யுள் உறுப்புக்களைப் பற்றி விளக்குகிறது. 1. மாத்திரை, 2... |
தமிழ் இலக்கணத்தில், ஓர் எழுத்து தனக்கு உரிய மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கப்பெறுவது குறுக்கம் எனப்படும். குற்றியலுகரம் - உ அரை மாத்திரையாக ஒலித்தல்... |
phoneme in Tamil 'கண்ணிமை நொடி' என அவ்வே மாத்திரை - தொல்காப்பியம் 7 இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை -நன்னூல் 100 தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்... |
ஒலிப்பது) மற்றொன்று ஆய்தக்குறுக்கம் (தன் மாத்திரை அளவிலிருந்து பாதியாகக் குறைந்து ஒழிப்பது) ஆகும்.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து... |
இசைத்தமிழ் (பகுப்பு தமிழ்) உள்ளத்திற்கு ஆறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரை யளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா , ஆசிரியப்பா... |
எழுத்தியல் (நன்னூல்) (பகுப்பு தமிழ் இலக்கணம்) குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகள்: 1. எண் 2. பெயர் 3. முறை 4. பிறப்பு 5. உருவம் 6. மாத்திரை 7. முதல் நிலை 8. இறுதிநிலை 9. இடைநிலை மயக்கம் 10.போலி 11.பதம் 12.புணர்ச்சி... |