இராஜீவ் காந்தி

இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.

இராசீவ் காந்தி
Rajiv Gandhi
இராஜீவ் காந்தி
1987 இல் இராசீவ் காந்தி
7-வது இந்தியப் பிரதமர்
பதவியில்
31 அக்டோபர் 1984 – 2 திசம்பர் 1989
குடியரசுத் தலைவர்செயில் சிங்
ரா. வெங்கட்ராமன்
முன்னையவர்இந்திரா காந்தி
பின்னவர்வி. பி. சிங்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
18 திசம்பர் 1989 – 23 திசம்பர் 1990
பிரதமர்வி. பி. சிங்
முன்னையவர்வெற்றிடம்
பின்னவர்லால் கிருட்டிண அத்வானி
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்
பதவியில்
1985–1991
முன்னையவர்இந்திரா காந்தி
பின்னவர்பி. வி. நரசிம்ம ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 ஆகத்து 1981 – 21 மே 1991
முன்னையவர்சஞ்சய் காந்தி
பின்னவர்சத்தீசு சர்மா
தொகுதிஅமெதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராசீவ் ரத்னா காந்தி

(1944-08-20)20 ஆகத்து 1944
மும்பை, மும்பை மாகாணம், இந்தியா
இறப்பு21 மே 1991(1991-05-21) (அகவை 46)
திருப்பெரும்புதூர், தமிழ்நாடு, இந்தியா
காரணம் of deathபடுகொலை
நினைவகங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1981–1991)
துணைவர்சோனியா காந்தி (1968-1991)
உறவுகள்பார்க்க: நேரு-காந்தி குடும்பம்
பிள்ளைகள்
பெற்றோர்(s)பெரோசு காந்தி
இந்திரா காந்தி
முன்னாள் கல்லூரிதிரித்துவக் கல்லூரி, கேம்பிறிச்சு (முடிக்கவில்லை)
லண்டன் இம்பீரியல் கல்லூரி (முடிக்கவில்லை)
வேலை
  • விமான ஓட்டுநர்
  • அரசியல்வாதி
விருதுகள்பாரத ரத்னா (1991)
இராஜீவ் காந்தி
வீர பூமி, இராசீவ் காந்தி உடல் எரியூட்டப்பட்ட இடம், தில்லி

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

சமய நல்லிணக்க நாள்

இராசீவ் காந்தி பிறந்த நாளான ஆகத்து, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

குறிப்புகள்

Tags:

இராஜீவ் காந்தி சமய நல்லிணக்க நாள்இராஜீவ் காந்தி இவற்றையும் பார்க்கவும்இராஜீவ் காந்தி வெளி இணைப்புகள்இராஜீவ் காந்தி குறிப்புகள்இராஜீவ் காந்தி194419841991அக்டோபர் 31ஆகத்து 20இந்தியப் பிரதமர்இந்திரா காந்திமே 21

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரேமம் (திரைப்படம்)எயிட்சுமுதற் பக்கம்இராம நவமிநக்சலைட்டுசமணம்உவமையணிவேதம்நாடார்சீரடி சாயி பாபாசிந்துவெளி நாகரிகம்ஆண் தமிழ்ப் பெயர்கள்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்இயோசிநாடிஏறுதழுவல்தொல். திருமாவளவன்இந்து சமயம்தங்கம்அறிவியல் தமிழ்2019 இந்தியப் பொதுத் தேர்தல்சித்திரைத் திருவிழாதமிழ்நாடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வேற்றுமைத்தொகைஊராட்சி ஒன்றியம்பொது ஊழிஉத்தரகோசமங்கைஐஞ்சிறு காப்பியங்கள்வல்லினம் மிகும் இடங்கள்நாமக்கல் மக்களவைத் தொகுதிபெரும்பாணாற்றுப்படைசிறுபஞ்சமூலம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கட்டுவிரியன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)பாவலரேறு பெருஞ்சித்திரனார்பாரத ரத்னாஉன்னை நினைத்துஅறுபடைவீடுகள்இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)வெண்பாஆகு பெயர்கலாநிதி வீராசாமிமருதநாயகம்திருவள்ளுவர் ஆண்டுகடையெழு வள்ளல்கள்மத கஜ ராஜாதமிழ்த்தாய் வாழ்த்துமலேசியாதகவல் தொழில்நுட்பம்யாழ்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)ஆரணி மக்களவைத் தொகுதிகவுண்டர்நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)கோயம்புத்தூர்மனித எலும்புகளின் பட்டியல்சைவத் திருமுறைகள்நீதிக் கட்சிஅக்கி அம்மைதொலைக்காட்சிடி. டி. வி. தினகரன்தேசிய ஜனநாயகக் கூட்டணிகாமம்மாமல்லபுரம்மரபுச்சொற்கள்திரு. வி. கலியாணசுந்தரனார்ஐங்குறுநூறுகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஏற்காடுபோயர்தமிழிசை சௌந்தரராஜன்ஆரணி (சட்டமன்றத் தொகுதி)பஞ்சாங்கம்கட்டபொம்மன்இந்திய சமூக ஜனநாயகக் கட்சிதிருமூலர்தமிழ் எழுத்து முறை🡆 More